திருச்சி என்ஐடி கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய விடுதி வார்டன் உள்ளிட்ட 3 பேரை கண்டித்து மாணவ, மாணவிகள், விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.
போலீசார் ம...
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின்ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 13 ஆண்டுகளாக 300க்கும்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரியும், காய்கறி வியாபாரத்திற்கு தனி மார்க்கெட் அமைக்க வலியுறுத்தியும் ...
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளியன்று வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்ததில் ஏற்பட்ட நெடியில் 15 ம...
வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந்த நிலையில், தலைநகர் டாக்காவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்....
செங்கல்பட்டு-திருவள்ளூர் வழித்தடத்தில் சேந்தமங்கலம் கிராமத்தில் நிற்காது எனக் கூறிய அரசுப் பேருந்தை கிராமமக்கள் சிறை பிடித்தனர்.
பேருந்தில் ஏறி சேந்தமங்கலத்திற்கு டிக்கெட் கேட்டவர்களுக்கு அங்கெல்ல...
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை அகற்றக்கோரி நடந்துவரும் போராட்டங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற பாடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு அரசு ...